http://pnaptamil.blogspot.in/2012/09/blog-post_17.html
இந்தப்பாடல்களை இதுவரை வார்த்தைகளோடு கேட்ட நாம், வார்த்தைகள் இல்லாமல் கேட்ட பொழுது கிடைத்த இனிமையே தனி.
இந்தப்பாடல் இசையினை வாசித்த ஆங்கிலக்கலைஞர்[9] இசைஞானிக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது என்று கூறிய விதம் நம்மை மகிழவும், பெருமிதம் கொள்ளவும் வைத்தது.