ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்… கண் தேடுதே சொர்க்கம்… கை மூடுதே வெட்கம்
Printable View
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்… கண் தேடுதே சொர்க்கம்… கை மூடுதே வெட்கம்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில்
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது…
அதே தான்…
ஆஹா… பிரமாதம்
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே