சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
Printable View
சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
மழைக்கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும் தேன் தேன் கொதிக்கும் தேன் தேகம் எங்கும் மினுக்கும்
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
குயில் பாட்டு ஓ வந்ததென்ன. இளமானே .... அதை கேட்டு ஓ செல்வதெங்கே. மனம்தானே