இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா
Printable View
இதய ஊஞ்சல் ஆடவா இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்
வான்மதியே.... ஓ வான்மதியே....
தூது செல்லு.... வான்மதியே....
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா