நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
Printable View
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி வரும் நேரம்
வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்...
hi ragadevan madhu velan unmai vilambi
ஏதோ ஆஆ மோகம் ஆஆ
ஏதோ தாகம்
நேத்துவரை நெனக்கலியே
ஆசை வெதை முளைக்கலியே
சேதி என்ன வண்ணக்கிளியே
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள் பாரமாச்சு..
ஹாய் மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)
மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு
நின்று போக வேண்டும்...
http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs
ஹாய் மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & RD! :)
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!
Sent from my SM-G920F using Tapatalk
நீ என்பதென்ன நான் என்பதென்ன
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஹோ... ஹோ...
KP shall start from this :smile2:
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi aagalaam