ஊரு சனம் தூங்கிருச்சு… ஊதக் காத்தும் அடிச்சிருச்சு… பாவி
Printable View
ஊரு சனம் தூங்கிருச்சு… ஊதக் காத்தும் அடிச்சிருச்சு… பாவி
தேவி ஸ்ரீதேவி
உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி
உன் தரிசனம் தினசரி
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை
என்னவென்று சொல்லு கிளியே
அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த
வெள்ளை
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது… இந்தக் கொள்ளை
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ சிவந்த கன்னங்கள் ரோசப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ சிரிப்பு மல்லிகை
அடுக்கு மல்லிகை
இது ஆள் பிடிக்கிது
ரெண்டு தோள் துடிக்கிது
மனம் துடிதுடிக்கிது
உன்ன தொட்டால் போதும்
சொர்க்கலோகம் முன்னால்
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்
அங்கே முன்னால் நின்றேன்
பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையை புடிச்சான்