A detailed article from srimgr.com on the first victory of ADMK under our Thalaivar Leadership.
http://mgrroop.blogspot.in/2013/05/a...t-victory.html
Printable View
A detailed article from srimgr.com on the first victory of ADMK under our Thalaivar Leadership.
http://mgrroop.blogspot.in/2013/05/a...t-victory.html
மதுரை மாநகரில் ஆயிரத்தில் ஒருவன் படம் சரியாக ஓடவில்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தது உண்மை .ஒரே நேரத்தில் மதுரை நகரில் பல அரங்குகளில் திரையிடப்பட்டது தவறாகும் . ஓரிரு அரங்கில் வந்திருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் . ஆயிரத்தில் ஒருவன் மதுரை மாவட்டத்தில் பல வருடங்கள் பல முறை தொடர்ந்து திரையிடப்பட்டு உள்ளது .
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மக்கள் திலகத்தின் பல படங்கள் இன்றும் ஓடிகொண்டிருக்கிறது .
தற்போது தாழம்பூ படம் மதுரையில் நடை பெறுகிறது .மதுரை பொறுத்த வரை மக்கள் திலகத்தின் செல்ல நகரம் .மக்கள் திலகம் வாழ்ந்த காலத்திலும் சரி இன்றும் சரி அவருடைய படங்கள் மற்றும் ஒட்டு வங்கி எமாற்றியதே இல்லை .
மதுரை வீரன் -1956 - மதுரையில் வெள்ளிவிழா படம் .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 மக்கள் திலகத்தின் கடைசி படம் .
மதுரையில் உலகத்தமிழ் மாநாடு
மதுரைக்கு பல பெருமைகள் சேர்த்தவர் மக்கள் திலகம் .
மதுரை நகரமும் மக்கள் திலகத்திற்கு பல வெற்றிகளை தந்துள்ளது .
16.5.2014 அன்று தேர்தல் முடிவுகள் - அறிவிப்பில் மதுரை நகரை அதிமுக முதல் முறையாக கைப்பற்றியது என்ற
இனிக்கும் செய்தி .....நம்பிக்கையுடன் நாளை நமதே என்று காத்திருப்போம் .
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
http://i58.tinypic.com/6jhymb.jpg
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று) -
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
Dear Yukesh Sir,
Nobody is your group's enemy ! Whether some people accept or not...TRUTH IS GOING TO BE ALWAYS A TRUTH ..isnt it ?
Request you not to look at things in a narrow way ! What enmity we have got between us? Did both of us do anything wrong personally to each other ? No is nt it?
Once again, request you to avoid such words..! We have born in this world and we all know that we are going to leave this world one day or other...! why to treat ourselves with so hatred..?
Hope you will consider the request posted on behalf of everybody !
thanks and warm regards
RKS
AYIRATHIL ORUVAN TODAY 6.40pm @ STUDIO 5 - SOLD OUT
http://i501.photobucket.com/albums/e...psea732eae.jpg
http://i58.tinypic.com/2v3swsg.jpg[/IMG]