தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்க்கு
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்க்கு
இதுவரையில் எதைக் கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தே எதற்க்காக...
Printable View
தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்க்கு
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்க்கு
இதுவரையில் எதைக் கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தே எதற்க்காக...
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
Sent from my SM-G920F using Tapatalk
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உதிர்ந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே... உயிரே….
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
குட்மார்னிங் வேலன் ராக தேவன் ராஜ்ராஜ் சார். உண்மை விளம்பி
வேலன்..தெறி புக் பண்ணியாச்சா
Vanakkam Kannan, ராக தேவன், உண்மை விளம்பி
வேலன்..தெறி புக் பண்ணியாச்சா....
Illenga... no interest. 😊
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி வாடிடும் ஏழையர்க்கும்
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் வேலன், சின்ன கண்ணன், ராக தேவன், ராஜ் ராஜ் & மது
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒண்ணா வேதம்
வணக்கம் காட்டுப் பூச்சி, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
வேதம் புதுமை செய்
வேதம் வேதம் புதுமை செய்
சிதையா நெஞ்சுக்குள்
சிதையா சிதையா நெஞ்சிக்குள்
கொடுமை எதிர்த்து நில்
கொடுமை கொடுமை எதிர்த்து நில்
கேட்டிடும் துணிந்து நில்
கேட்டிடும் கேட்டிடும் துணிந்து நில்
கொண்டதால் கொண்டதால் திருந்தி நில்...
கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடிகோவம் தாளம்
பார்த்துகோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்ட லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டணுமா...