புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
Printable View
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய்
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப் பாடமாய் உரையாடல் நிகழும்
பள்ளிக்கூடம் போகாமலே
நாங்க பாடம் படிக்காமலே
பாஸான கூட்டமுங்க
அண்ணனுக்கு பூமாலை
திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி
நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர்ப்பார்த்தேன் இந்நாளா
வைகாசி மாசம் பொறந்து
கை வீசி மாலை அணிந்து
ஊர்கோலம் நாம் போகலாம்
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம்
Is that the beginning of the song? :think:
பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்த பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
Yes. Beginning of the song. Becoming lazy to search!!!
கண்ணும் கண்ணும் கலந்து…
சொந்தம் கொண்டாடுதே…
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே…
கன்னி என்றேனடி கைகளை
காக்கி சட்டைக்கும் உண்டு நல் கற்புகள்
கற்புகள் என்று காட்டியே தந்தவன் நானே
இரு கைகளை குலிக்கிடும் மானே
ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும்
தோற்றம் இவன் தானே
குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி