சின்னா!
இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.:)
https://youtu.be/4O4W1yeiBpk
Printable View
சின்னா!
இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.:)
https://youtu.be/4O4W1yeiBpk
வாசு சார்,
எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் இடம் பெற்ற,என் மனம் கவர்ந்த நான் உன்னை அழைக்கவில்லை-என் உயிரை அழைக்கிறேன் என்ற
பாடலைப் பதிவிடுங்கள்.
அன்புடன் கோபு.
கோபு, இந்தாருங்கள்..
https://youtu.be/XNOjcAZJoSM
//சின்னா!
இந்தாங்க நீங்க போட நெனச்சுது. சரியா? தன்வினை தன்னைச் சுடும். பெரியவா சொன்னது பொய் இல்ல.// டிஸ்லைக் திஸ் போஸ்ட்.. நற நற :)
நான் போட நெனச்சேன்னு சொன்னேனா என்ன..போட்டாச்சான்னு தானே கேட்டேன்..
வாசு சிக மதுண்ணா எல்லாம் பட்டய கிளப்புகிறார்களே
அடி தூள்
கோபு ஜி...
"ஏற்றிவைத்த தீபம் ஒன்று" என எங்கிருந்தோ வந்தாளில் ந.தி. சொல்லும் கவிதை எந்தப் படத்தில் என்று கேள்வி எழுப்பி விட்டு அதிலிருந்தே நான் உன்னை அழைக்கவில்லை என்று மறுத்துப் பேசுவது நியாயமா ?
வாசு ஜி..
கோவைக் கனிகளை கொத்தாமல் சங்கீதப் பழரசம் பிழிந்து கொண்டு வாருங்கள்.....
நானும் அவசரப் பதிவுகள்தான்.. என்ன சொல்ல என்ன சொல்ல ? எத்தனை பதிவு கொட்டிக் கிடக்குது ? ( படிப்பதற்கு !! )
சிக்கா.. மேற்கண்ட வரிகளை பாட்டாகவே படித்து விட்டு அந்தப் பாடலில் வீடியோவையும் பார்த்து விட்டு கோபப் பட்டால் கம்பெனி பொறுப்பில்லை.
ராஜேஷ்.... இசையரசியின் குரலில் ஒரு தொடர் போடுங்கோ..
From Paava Mannippu
ellorum koNdaaduvom....
http://www.youtube.com/watch?v=27nZJEdKEvw
மதுண்ணா இசையரசி தொடர் தானே போட்டுட்டா போச்சு
நீங்க சொல்லி கேட்க மாட்டேனா ... ஆமா வேலனோடு ஒரே ஊர் சுற்றல் போல .. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
குட்மார்னிங்க் ஆல்..
ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்..
//ஆனாலும் சி.க.வை நீங்கள் இப்படிப் பழி தீர்த்திருக்க வேண்டாம்... பாவம்.. சி.க// அதானே ராகவேந்தர் சார்.. எனக்கு பத் வி.கு பாட் கொடுத்தார் நான் ஒண்ணே ஒண்ணு வி.கு பாட் கொடுத்தேன்..அதுக்கே இப்படி..பேசாம தமிழ் சினிமாலல நியூ வில்லன் ரோல்க்கு ட்ரை பண்ணச் சொல்லலாமா.. :)
வாங்க ராஜேஷ்..ஹைய்யா இசையரசி தொடரா..எய்துங்க எழுதுங்க..
தாங்க்ஸ் பார் ஈத் விஷஸ் ராஜ் ராஜ் சார்..
முந்தா நாளிலிருந்து நான் இருக்கும் காம்பெளண்டில் கார்பார்க்கிங்க்ல் ஐந்தாறு ஆடுகள் வந்து இற்ங்கி விட்டன.. மேலும் பத்துபன்னிரண்டு ஆடுகள் வைக்க இடமில்லாமல் ஃப்ளாட்டின் மொட்டை மாடியில் டிஷ் ஆண்ட்டென்னா அருகிலேயே கட்டிப் போட்டு... செப்டம்பர் மாதத்தில் ...ஒரே “மே” சத்தம்...
நேற்று விடுமுறை இன்று விடுமுறை.. நாளை, நாளைமறு நாள் யூஸ்வல் வீக் எண்ட் என நாலு நாள் லீவ் என்றாலும் போன, முந்தைய வருடங்களைப் போல ஒன்பது நாட்கள் லீவ் விடாததில் இங்குள்ளவர்களுக்கு (இந்த நாட்டுக்காரர்களுக்கு) வருத்தமே..
நேற்றும் சில பல ஆஸ்திரேலியன் செம்மறி ஆடுகள் வந்திறங்கின..
புதன் கிழமை ஈவ்னிங்க் அலுவலக நண்பரிடம் கேட்டேன்..போன தட்வை ஆட்டின் விலை - குட்டி ஆடு பத்துப் பதினைந்து கிலோ தேறுகின்ற ஒன்றின் விலை போன வருடம் 50 ரியாலாம்.. (கிட்டத்தட்ட 8500 ரூபாய்) இப்போ எவ்ளோ இருக்கும்னு தெரியலை என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார்..
ம்ம... ஆடு பாடல்கள் என ப் பார்த்தால்..
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இந்தாளைப் பாரு..
ஆடுவது வெற்றி மயில்..(இது வேற ஆடு..!)
வேறென்ன ஆடு இருக்கு..