எம்.பீ.ஸ்ரீனிவாசன் இசையமைத்த பாதை தெரியுது பார்,புது வெள்ளம்,மதன மாளிகை எல்லாம் ஒரு freshness தெரியும். துளி துளி துளி மழைத்துளி, ஆசையோ சுவையானது உதாரணங்கள்.
இளமை இணைவு இசையில் (youth Coir ) அவருடைய தலைமை கீழ் இரண்டு வருடம் இருந்துள்ளேன்.(பரீக்ஷா நாடக குழுவில் இருந்த போது ).சுதா வெங்கட்ராமன் கூட இருந்தார்.(என்னால் மறக்க முடியாத நான் பங்கு பெற்ற பாடல் "பாம்பு பிடாரன் குழலூதுகின்றான்)
எம்.பீ.ஸ்ரீனிவாசன் இணைவு இசை(சேர்ந்திசை) பாணியில் ரகுமான் தந்த அற்புதம் "ராசாத்தி என்னுசிரு "(திருடா திருடா).ஷாகுல் ஹமீது பின்னி பெடலெடுத்திருப்பார்.