மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர் ந்து ஒரு ஜோடி சேர்ந்த பொழ்து
அந்த க் கோவிலின் மணிவாசலை இன்று மூடுதல் முறையோ..
Printable View
மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர் ந்து ஒரு ஜோடி சேர்ந்த பொழ்து
அந்த க் கோவிலின் மணிவாசலை இன்று மூடுதல் முறையோ..
கோடி கோடி மின்னல்கள் கூடிப் பெண்மை ஆனதே*மூடி மூடீ வைத்தாலும் வெளிச்சம் வீசுதே
Sent from my SM-G920F using Tapatalk
மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
kOdi kOdi inbam perave thedi vandha selvam
konjum salangai galeer galeer enaa aada vandha dheivam
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
kaN moodum veLaiuilum kalai enna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage
vaNakkam priya! :) romba busy-aa? :)
Hi Raj, konjam busy. eppad irukkeenga? :)
கலையோ சிலையோ
இது பொன்மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
silai vadithaan oru chinna peNNukku
kalai koduthaan avaL vaNNa kaNNukku
naan nallaa irukken priya! :)
சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன்
தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
Sent from my SM-G920F using Tapatalk