வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம்
Printable View
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம்
மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்
திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ நீ தென்பாங்கு திருமகளோ
மதி அறியா திருமகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்
என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேறென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி பெத்தெடுத்தது யாரு
கலக்க போவது யாரு - நீ தான்
நிலைக்க போவது யாரு - நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு - நீ தான்
வயசை தொலைத்தவன் யாரு - நீ தான்