கிச்சிலி சம்பா…குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தேன்…
மாமாவே
Printable View
கிச்சிலி சம்பா…குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தேன்…
மாமாவே
மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
ஆனி முத்து
வாங்கி வந்தேன்
ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளில்
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
தேரேது சிலை ஏது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
பூவேது கொடியேது வாசனை ஏது
புன்னகையே கண்ணீராய் மாறும்போது
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம்
வாலிபம் வானவில்
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே
பொண்ணு ஓவியம்