Quote:
அதன் பிறகு "குரு" என்ற சொல் எத்துணை புனிதமானது என்று விளக்குகிறார் சோ. 'வாத்தியார்', 'ஆச்சார்யர்', 'உபாத்யாயர்' என பல சொற்கள் இவற்றை குறிப்பிடுபவன என்று நாம் நினைத்தாலும், அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறு.
சிறந்த குரு என்பவரோ, மௌனத்தினாலேயே பாடங்களைக் கற்பிப்பவர். முதல் குரு தக்ஷிணாமூர்த்தி என்பவரை நாம் கடவுளாய் வரிக்கிறோம். ஆலமரத்தடியில் சீடர்கள் அமர்ந்திருக்க, குரு என்பவர், மௌனமாய் அமர்ந்திருக்கிறார். அந்த மௌனத்தின் மொழியிலேயே சீடர்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்கின்றன. அப்பேற்பட்டவர் குரு.
guruji :notworthy: :notworthy::notworthy::notworthy::notworthy::notwo rthy: