Originally Posted by
adiram
நெய்வேலி வாசு சார்,
ஒரே பாடலில் இருவருக்கு முதுகு சொறியலா?. நடக்கட்டும்.
பதிவு எனக்கு பிடித்திருக்கிறது.
புரட்சிப்பாடல்களும், தத்துவப் பாடல்களுமாக "அங்கே" பதித்து, ஒரு மாயை கிரியேட் பண்ணிக்கொண்டிருக்கும் போது, அவைகளுக்கிடையே இம்மாதிரி சிற்றின்பப் பாடல்களும் பாடப்பட்டிருக்கின்றன என்று அவ்வப்போது வெளிச்சம் போடுவது நல்ல பணியே.
அடுத்த முதுகு சொரியல் என்ன?.
"கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
கைகள் இரண்டும் தொட்ட்ட்ட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக
பனித்துளி விழ விழ முத்து விளையும்.. ஆஹா"
பாடல்தானே..?.