நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்
இது நாள் வரையில்
இப்படி இதயம் துடிக்கவில்லை ஸ்நேகிதா
இது போல் இமைகள்
சங்கிலித் தொடராய் அடித்ததில்லை ஸ்நேகிதா...
Printable View
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்
இது நாள் வரையில்
இப்படி இதயம் துடிக்கவில்லை ஸ்நேகிதா
இது போல் இமைகள்
சங்கிலித் தொடராய் அடித்ததில்லை ஸ்நேகிதா...
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கைப்பிடித்த நாயகனும் காவியது நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
Sent from my SM-G920F using Tapatalk
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா...
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Sent from my SM-G920F using Tapatalk
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்
Sent from my SM-G920F using Tapatalk
வாராயோ தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மனமே நாணும்
திருநாளை காண வாராயோ
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார் என்றும் வாழ்க
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே...
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ...
https://www.youtube.com/watch?v=bMNkvTYHAdc
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-G920F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்...
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
This is not PP; but another nice song (in Sivaranjani ragam) starting with தேன்!
தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி
ராகம் ஸ்ரீ ராகம்
பாடூ நீ வீண்டும் வீண்டும் வீண்டும் வீண்டும்...
https://www.youtube.com/watch?v=lg4U9xHo5gA
This is PP! :)
வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை
எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்
எது எங்க போய் முடியும்
அது எனக்கும் மட்டும் தெரியும்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்...
Enga pulla irukka.. Nee solladi...
Kannu munna vandhu nee.. Konjam nilladi..
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தை தந்தால்
ஆசை வட்டம் போடுவேன்
Sent from my SM-G920F using Tapatalk
Hi nOv & PP makkale.. Feb 10th enaku engagement :redjump: :bluejump:
Thottaal poo malarum... Thodamal naan malarndhen..
Suttal pon sivakkum.. Sudamal kan sivandhen..
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை
Sent from my SM-G920F using Tapatalk
Date innum fix pannala na... Marriage two months ku apram
Nee illai.. Nilavilai...
Nizhal koda thunai illai..
Nee thaane eppodhum endhan
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
Sent from my SM-G920F using Tapatalk
Pirivondrai sandhithen mudhal murai netru..
Nuraiyeeral theendamal thirumbudhu katru...
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே...
Hi & Congratulations to Vijay! :)
Hi to vElan! :)
Hi RD
ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆனாலும் அவள் கன்னி
Sent from my SM-G920F using Tapatalk
அவளொரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்...
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ண பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
Sent from my SM-G920F using Tapatalk
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களே
துள்ளிவரும் முத்துக் கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலைபோல்
பறந்தோடும்போது
பாக்கு வச்சு வெத்திலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது...
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
Sent from my SM-G920F using Tapatalk
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா
உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா...
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சிருக்கும் எங்களுக்கு
நாளை என்ற நாளிருக்கு
வாழ்ன்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கை கொடுக்கும்
அது வரை பொறுத்து விடு...
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
vanakkam RD! :)
நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்து புன்னகையை தேடினேன் அதை இங்கே கண்டேன்