sorry my bad..
vaan megam pooppoovaai thoovum
dhegam enna aagum inbamaaga nogum
Printable View
sorry my bad..
vaan megam pooppoovaai thoovum
dhegam enna aagum inbamaaga nogum
poo poovaa paRanthu pOgum pattu poochi akkaa
nee paLa paLannu pOttiruppadhu yaaru kodutha sokkaa
Sent from my SM-G935F using Tapatalk
super
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே
Sent from my SM-G935F using Tapatalk
மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழிப் பாட்டு..
ஆனிப்பொன் மேனியை....
paattondru ketten paravasam aanen
naan adhai paadavillai
//பின்ன யாராக்கும் ராஜ் ராஜ்சார் :)//
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெள்ளம் நதியாக ஓடும்
அங்கு இள நெஞ்சம் படகாக ஆடும்
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
நதியைப் பார்த்தால் நிற்பாயா
பார்த்தால் நீ நீ என்போல் தடம் புரள்வாய்
ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்
Sent from my SM-G935F using Tapatalk
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா
Sent from my SM-G935F using Tapatalk
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்
அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில் நனைந்தே நான் வாழ்த்தினேன்
Sent from my SM-G935F using Tapatalk
நேரம் இரவு நேரம் இது தானே உற்வு நேரம்
காண்பது ஊடலா கூடலா ஆ ஆ
இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
பூமாலையே தோள் சேரவா
இளைய மனது தீம்தன தீம்தன
இணையும் பொழுது தீம்தன தீம்தன
தீம்தன தீம்தன தீம்தனா
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
Sent from my SM-G935F using Tapatalk
நீ தானா எனை நினைத்தது
நீ தானா எனை அழைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலைத்தே மாறிட உதவியது
என் உயிர் நீதானே உன்னுயிர் நான்தானே நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
Sent from my SM-G935F using Tapatalk
தேவலோகம் அழைத்தாலும் காம தேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா
தேவனைத்தேடிடவா
வாதங்கள் நாடிடும் தலைவா வானங்கள் கனவினில் நிலவா
//அது வாதஙகளா வேறு ஏதாவதா..//
https://youtu.be/XOFQeguvCKk
மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே
Sent from my SM-G935F using Tapatalk
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என்மேல் உனக்கேனோ பாரா முகம்..
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
ரம்பா! ஸ்வாமி!
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் நான்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
Hahaha MKT
வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
வதனமே சந்திர பிம்பமோ
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ
Sent from my SM-G935F using Tapatalk
சந்திரனைப் பார்த்தால் சூரியனாய்த் தெரிகிறது
செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது
பச்சைக் கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது..
//குழப்ப மன நிலையை இதைவிட விளக்கமாய் ச் சொல்ல முடியுமா என்ன//
செங்கரும்பு தங்கக் கட்டி ஏலேலக் குயிலே அன்னமே
Sent from my SM-G935F using Tapatalk
ஏலா ஏலா ஏலேலேலே லா லா ஏலேலேலே லா
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டுப்படிச்சா
கங்கையம்மா காவல் இருப்பா
பொண்டுகளா செண்டுகளா வாருங்களா
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை
இங்கு காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை
Sent from my SM-G935F using Tapatalk
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்க
பாடல் நூறு பாடலாம் பாடலாம்...
ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
Sent from my SM-G935F using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
ஒரு ஆசை காற்றில் போனது வெறும் மாயமானது
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
Sent from my SM-G935F using Tapatalk
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த சரிகமபதனி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
ச ரி க மா.. ப த நி சா
மப்பாதப கா ....
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரீல்கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு..
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம்...ஆசையில்
உன் நெஞ்சம் பாடாதோ
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும் ஆலயத் தோட்டம் இது
Sent from my SM-G935F using Tapatalk