அச்சம் நாணம்.. நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்
Printable View
அச்சம் நாணம்.. நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்
என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
முப்பலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
வேங்குழலின்...
enai enna seidhaai vEngkuzhale
enai enna seidhaai vEngkuzhale
enakkum unakkum oruu pagai.....
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
மேகத்தால் மழை பொழியும்
மேகத்துக்கு லாபம் என்ன
தியாகத்தால் எமை வளர்த்த
தெய்வம் கண்ட லாபம் என்ன
மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்...
idhile irukkudhu munnetram ellorum paadu pattaal
idhu inbam viLaiyum thOttam
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு
பனி வீழும் காடு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மூங்கில் ...
https://www.youtube.com/watch?v=EQ783EHQkng
moongil ilaimele thoongum pani neere
moongil ilaimele thoongum pani neere
thoongum pani.......
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல்...
Odum megangaLe oru sol kELeero
aadum manadhinile aarudhal thaareero
aadum manadhinile aarudhal thaareero
Odum megangaLe...........
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை...
யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
அடங்க மறுத்தவன அழிச்சிடுவான்
இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான்
புலி உறுமுது புலி உறுமுது
இடி...
amaidhiyaana nadhiyinile odam odum
aLavillaadha veLLam vandhaal aadum
kaatrinilum mazhaiyinlum kalanga vaikku idiyinilum
karaiyinile.........
எந்தக் காற்றின் அலாவளில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை
அனல் மேலே பனித் துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி...
மழைத் துளி as one word please! :)
enmel vizhundha mazhaithuLiye ithanai naaLaai engirundhaai
..................
vaanam thirandhaal mazhai.......
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது...
குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா
துணையிருக்குதே கட்ட வா கட்ட வா
வெள்ளிப் பனி மேகம் வானைத் தழுவாதோ
மலை ராணி முந்தானை சரிய சரிய,
மண் மாதா வண்ணமடி விரிய விரிய,
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ,
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத...
கடல் விட்ட மூச்சு ஒன்று பெருகி பெருகி காற்றாகி,
காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி,
மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி,
தாயை விட்டு ஓடி செல்லும் பெண்ணை போல நழுவி
ramanukku mannan mudi tharithaale
nanmai uNdu orukaale
paamare unakkennadi pechchu
pazham nazhuvi paalil.......
பால் தமிழ்ப் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்
அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
சொன்ன வியப்பால்
மனம் குளிர்ந்தேன்...
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்….
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி...
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி
ஹே ஹே கம் கெட் மி ஹையர் ஹோல்ட் மி……
ஹே ஹே கம் டேக் மி நவ்
தேங்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டௌன்
ஹே ஹே கம் கெட் மி ஹையர் ஹோல்ட் மி……
ஹே ஹே கம் டேக் மி நவ்
தேங்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டௌன்
என்னை நீ எடுத்து இசைப்பாய் ஒரு டால்வின் போல
இடைதான் குதித்தால்
சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
சீறி
சீறிப் பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டுத் தீயின் பந்தாய் என்
கால்கள் இங்கே ஓடட்டும்
அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
ஆத்தி எனை நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில்
வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல ஒரு நொடியில்
ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி
யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி...
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம்
( ஹய்யா... நாளைக்கு ஓணம்.. கரீட்டா இந்த வார்த்தை சிக்கிச்சு )
sundhari neeyum sundharan gnaanum serndhirundhaal thiruvoNam
sundharaan neeyum sundhari.......
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
அமரி எனும் மாயே - மாயே!
நீ நான் என்பது மாயை
போ போ ஓட்டிடு பேயை
அலையிற பேயா அவளது பார்வை
என்னத் தாக்குது வந்து என்னத் தாக்குது
பரவுற நோயா அவளது வாசம்
madhurai marikkozhundhu vaasam en
raasaathi unnudaiya nesam
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்.
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ
பொன்மாலைப் பொழுதிலே
கேளாயோ ஒரு கதை
எங்கிருந்தோ அறுவரும்
நட்பின் பேரில் இணைந்ததே
ஏமாற்றம் ஒரு புறம்
தள்ளாட்டம்...
thaalaattudhe thaalaattudhe vaanam
thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam
கல்யாணம் கச்சேரி
கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை...
ஆகாயம் மேல பாரு வான வேடிக்கை
அப்பனோட பொண்ணு வந்தா
பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட
ஜன்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம்...