:notthatway: that is not how the song begins...
Printable View
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை தெய்வீகக் காதல் வேளை
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா செய்யடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பார்த்துக்க நல்லபடி
மனசே மனசே குழப்பம் என்ன இது தான் வயசே காதலிக்க*
பூக்கள் மீது பனி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போன பின்னால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
ஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டிப் போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
aasai koNda nenjireNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL padaadho
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
singaara punnagai kaNNaara kaNdaale sangeetha veeNaiyum yedhukkammaa
mangaadha kaNgaLil mai ittu paarthaale thangamum vairamum yedhukkammaa
ஒரு ரோஜாத் தோட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன்
உன்னை கண்டதாலா
அட சாமத்தில் சூரியன் ஜன்னலை தட்டுதே
கை கோர்த்ததாலா...
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondhamuLLa machchaannu sonnaa puriyumaa
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
உனக்கு நான் சொந்தம்
எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு
வளைத்து கொள்ளுங்கள்...
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
Sent from my SM-N770F using Tapatalk
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதோ திறமை
அத்தனையும் புதுமை
புதுமை பெண்களடி
பூமிக்கு கண்களடி
பாரதி சொன்னானே
கவி பாரதி சொன்னானே
Sent from my SM-N770F using Tapatalk
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம்…
நிலவே நீயிந்த சேதி சொல்லாயோ
ஆலமுண்ட திருநீலகண்டனிடம்
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ*
மாடிப்படி மாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேட்டேளா அங்கே அதை பாத்தேளா இங்கே
கேட்டேளா அங்கே அதை பாத்தேளா இங்கே
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
iru vizhi parugum virundhu iyarkkai sngaaram
ennaaaLum evarkkum ayarvai neekkum marundhu
ellaam unakke tharuvene
inimel Urumqi needhaane
நீ தானே நாள் தோறும்
நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு
நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட
வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
idhu maalai nerathu mayakkam
poo maalai pol udal maNakkum
vaNakkam RD ! :)