என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
Printable View
என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன்
எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணெய் ஸ்டவ்வு ஒரு உள்ளத்த கவ்வு வானத்தில் தவ்வு
மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரை போட போறேன்டா
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா
போட்டதெல்லாம் வெற்றிக் கல்லு கேட்பதெல்லாம் வாழ்த்துச் சொல்லு தமிழனே
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள்
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில்
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தனை இங்கு குடையாக மாருமே
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
எது எதிலே பொருந்துமோ
உருவம் பார்த்துப் பருவம் பார்த்துப் பழகும் காதல் ஒன்று
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா.. கண்ணில் நிறைந்த
வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே
ஜன்னல் காற்றாகி வா ஜரிகை பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
செந்தமிழ் பேசும் அழகு Juliet
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
ஆடிவந்தேன் ஆடிவந்தேன் அஞ்சு கொடைக்காரி
பாடிவந்தேன் பாடிவந்தேன் பாண்டியனார் தேவி
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
காதல் கீதம் பாடும்
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு
ஆட இளம் சிட்டு இளம் சிட்டு
இலை தொட்டு உன்னை தொட்டு பாட
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
மாலை மயங்கினால்
இரவாகும்
இளமங்கை மயங்கினால்
உறவாகும்
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா