புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
Printable View
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
மா..னே மரகதமே..
நல்ல திருநாள் இது..🎸
தென்றல் தமிழ் பாடுது ..🎸
இளவேனில் காலம் இது..
இதமான நேரம் இது .
பனி தூவும் மாலை
வேளைதான்
மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
மாலை என்னை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
போகாதே, போகாதே நீ இல்லாமல் ஆகாதே
உன் மீது நான் வைத்த காதல் தான் மாறாதே
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை அலைக் கடல் வாழ்க்கை
வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
ஓடம் கடலோடும் அது சொல்லும்
பொருள்யேன்ன
அலைகள் கரையேறும் அது தேடும் துணையென்ன
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே
வச்சக்குறி தப்பா.து
இந்தப் புலி தோக்கா.து
எதக் கண்டும் அஞ்சா.து
எதிரியை விடாது
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா
பாடவா உன் பாடலை என் கண்ணிலே ஏன் நீரோடை
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்
மழை மழை… என் உலகத்தில் வருகின்ற… முதல் மழை… நீ முதல் மழை
முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு காவல் காக்கக் கடவுளையன்றி
கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா
ஆலமரம் மேலமரும் பச்சபசுங்கிளியே
நித்தம் நித்தம் உன் நெனப்பில்
நெஞ்சம் உறங்கலியே
நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் அதை நான் தேடினேன்
இளமை கொஞ்சும் எழில் தலைமை தாங்கும் உன்னை என்றும் நாடினேன்
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வர வேண்டும்
என் தீபாவளி பண்டிகை
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
என்ன சொல்லி நா ன் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு இளம் பூங்கொடியே இது தாய் மடியே
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ... வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது