மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
Printable View
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை
Sent from my SM-A736B using Tapatalk
நான் சிரித்து பழகி கருத்தை கவரும். ரசிகன் என்னை தெரியுமா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
நலம் நலமறிய ஆவல். உன் நலம் நலமறிய ஆவல். நீ இங்கு சுகமே. நான் அங்கு சுகமா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா உன் தனிமை சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
கன்னத்தோடு கன்னமாய் கலந்து கொள்வோம் என்னம்மா
என்னைக் கேட்க வேணுமாஎ திர்த்துப் பேசத் தோணுமா
Sent from my SM-A736B using Tapatalk
இருட்டுல.. தவிக்கிறேன்..
விடிவுதான் தோணுமா..
உன்ன எண்ணாத நேரம் இல்ல
கண்ணா உன்னால தூக்கம்
உன்னால தூக்கம் கெட்டு போச்சு
உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு
எப்படி இருந்த என் மனசு…
அடி இப்படி மாறிப் போகிறது…
உன் கண்களில் என்ன…
காந்தம் இருக்கிறதா
ஞாபகம் இருக்கிறதா ஞாபகம் இருக்கிறதா
மழையில் நினைந்த ஓவியம் போலே
மனதில் இன்னும் நினைவுகள் உள்ளது
ஞாபகம் இருக்கிறதா
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது
இதில் தர்மம்
Sent from my SM-A736B using Tapatalk
கேட்டவர்க்கு கேட்டபடி
கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறி
கண்ணன் வந்தான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்
Sent from my SM-A736B using Tapatalk
என் பேர் கேட்டால்
உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன்
குழப்பத்திலே
காதல் கவிதை
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தாளே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா.. வெற்றியெனும் ஏணியின் படிகள் தோல்விகள்
வழிகளை அறியாத இந்த வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு என்றும் தோல்விகள் இனி இல்லை
தெய்வம் கை விடுமா ஏதும் இல்லாதார் வாழ்விலே
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு
காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
மனசில் உறவுமுண்டு வண்டியிலே இடமும் உண்டு
வாயாடி கன்னியம்மா வாடியம்மா வாடி
வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே
Sent from my SM-A736B using Tapatalk
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன
நேற்று நீ சின்ன பப்பா
இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ
Sent from my SM-A736B using Tapatalk
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம்
என்னுடன் நீயும் சேர்ந்து ராகம் பாடிட்டு சேலைய இடுப்புல சொருகி
உன் வேலைய நல்லா கவனி
Sent from my SM-A736B using Tapatalk
நில் கவனி புறப்படு
ஆயிரம் வால்ட் மின்சாரம்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரண்டும் மயந்குவதேன்
மின்சாரம் பாய்ந்தது போல்
மேனி எல்லாம் நடுங்குவதேன்
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது
பெண் அழகை பாடி சொல்ல சங்கம் உள்ளது
ஆண் அழகை பாடி சொன்னால் நெஞ்சம் துள்ளுது
காலமெல்லாம் காவலன் ஆவேன்
காதல் சொல்லும் பாவலன் ஆவேன்
மயில் இறகாய் காற்றில் மிதப்பேன்
மலரிதழே உன் வலி தீர்ப்பேன்
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன்
கலை மகள் துணை கொண்டு
கலை வென்று புகழ் கொண்ட
காவலன் வாழ்க வாழ்க
மலை மகள் வரம் கொண்டு
மலை போன்ற பலம் கொண்ட
மன்னவன் வாழ்க வாழ்க
கலை மகள் துணை கொண்டு
கலை வென்று புகழ் கொண்ட
காவலன் வாழ்க வாழ்க
மலை மகள் வரம் கொண்டு
மலை போன்ற பலம் கொண்ட
மன்னவன் வாழ்க வாழ்க
ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர்காலத்தில்,
அதே பலம் அதே திறம் அகம்புறம் நம் தேகத்தில்
மோகங்கள் எப்போதும் மின்சாரம் போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூலாகும்
Sent from my SM-A736B using Tapatalk
போடா என்ன
போட்டியின்னா சொல்லி
அடிப்பேன் தூள் தோழா
என்னு யாரும் வந்தா
தோள்