சின்னக் கண்ணன் சார்,
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி விட்டீர்கள். சூப்பர்.
படம் வாழ்க்கை வாழ்வதற்கே. இசை மெல்லிசை மாமன்னர்கள்.
நீங்கள் கொடுத்திருந்தது ஜெமினி, சரோஜாதேவியின் சோகம். ஆனால் வரிகள் வேறு.
https://www.youtube.com/watch?featur...&v=l0zQBYfbyp8
இதுவே இவர்கள் சிறுவர்களாய் இருக்கும் போது பாடும் பாடல் இன்னும் சூப்பர். சிறுவர்களுக்கு குரல் பின்னணி லதா, ரமாமணி
குட்டி பத்மினிக் குழந்தையின் கொள்ளை அழகும், அற்புதமான முக பாவங்களும் அருமை. அதுவும் மும்தாஜ் பேகமாக அட்டகாசம்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ik38lU80tMg