யாரடி நீ யாரடி சொல்லடி நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
யாரடி நீ யாரடி சொல்லடி நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்
Sent from my SM-G920F using Tapatalk
சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா
நில்லடி நீ செய்வது சரியா சரியா
உன் தோட்டத்துப் பூவா என் இதயம் என் இதயம்
நீ போகின்ற போக்கில் பறித்தாயே பறித்தாயே
உன் கிணற்றில் உள்ள நீரா என் இதயம் என் இதயம்
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே இறைத்தாயே...
https://www.youtube.com/watch?v=sQ72GnPDAhI
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்த தென்னடி சீமாட்டி
Sent from my SM-G920F using Tapatalk
என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா
ஹாய் வேலன் ராகதேவன் ராஜ்ராஜ் உண்மை விளம்பி சுவை
today's first post by RD at 4.50 am replied by nov at 5 am. you ppl got up so early:roll:
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலாய் ஓடிவா
அங்கே வரும் என் பாடலை
கேட்டதும் கண்களே பாடிவா
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் எனக் காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்..
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
போ போ போ ஓஒ ஓஒ
வா வா வா ஆ ஆஆ
நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா
பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் போ போ போ
உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி
Kanave kalaiyaadhe
kaadhal Kanave Kalaiyaadhe
Kai Yenthiye Naan Ketpaathu
Oor Yaasagam
Kan Jaadaiyil Nee Paesidum Oor Vaasagam