திரி சூடு பிடித்திருக்கிறது.
வாசு சாரின் வரவால் கோபால் சார் எழுத்து மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. சிவாஜி செந்தில் சாரின் பதிவுகள், ராகவேந்தர் சாரின் திலக சங்கமம் தொடர், முரளி சாரின் அனுபவப் பதிவுகள், செந்தில்வேல் சாரின் பொக்கிஷப் பதிவுகள், மதுரை சுந்தரராஜன் அவர்களுடைய பதிவுகள், என களை கட்டுகிறது திரி. வாழ்த்துக்கள். வாசு சார் உங்களின் விடுபட்ட்போன நடிகர்திலகத்தின் விறுவிறு தொடர்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம்.