-
திரு. நாராயணன்,(கோழிக்கோடு ) கேரளாவில் இருந்து வந்தார்.புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நீண்டநாள்
தொடர்பு வைத்திருந்ததாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுடன்
எடுத்து கொண்ட புகைப்படங்கள், முதல் வெளியீடு, 50 நாள்,
100 நாள் விளம்பரங்கள் , மற்றும், பல்வேறு உண்ணாவிரத
போராட்டங்கள் குறித்த விளம்பரங்கள் ஆகியவற்றினை
பக்தர்கள் பார்வையிடும் வகையில் ஆலயம் முன்பு
வைத்திருந்தார்.
http://i59.tinypic.com/2yno2gg.jpg
-
திரு.நாராயணன் (கோழிக்கோடு ) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ரசிகர் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் என்கிற வகையில்
மலையாளத்தில் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் /புகைப்படங்களையும் பக்தர்களின் பார்வைக்கு
வைத்திருந்தார்.
http://i59.tinypic.com/2eq8cxw.jpg
-
-
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயத்தின் பின்புறம்
சுமார் 500 பேருக்கு இலவச மதிய உணவு பரிமாறப்பட்டது.
http://i62.tinypic.com/21c812e.jpg
-
-
-
மதுரை பக்தர், திருவாளர்கள்: வாமதேவன் (திருவனந்தபுரம்),செல்வகுமார், ம.சோ.நாராயணன், சைதை மூர்த்தி
http://i62.tinypic.com/314c7bc.jpg
திரு.வாமதேவன் (திருவனந்தபுரம் ) என்பவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது உள்ள அன்பின் காரணமாக ,புரட்சி தலைவரின் நினைவு நாள், பிறந்த நாள்
காலங்களில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் வருகை தரும் பக்தர்களுக்கு, பிஸ்கட், தேனீர் ஆகியன தன்
சொந்த செலவில் தந்து வருவதாக கூறினார்.
-
திருவாளர்கள்:வாமதேவன் (திருவனந்தபுரம்,),லோகநாதன், ம.சோ. நாராயணன் ஆகியோர்.
http://i60.tinypic.com/vxitc0.jpg
-
திருவாளர்கள்:சாலமன், நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர் ),சண்முகராஜா (black belt 7th dan,chief technical director of india ),செல்வகுமார், வாமதேவன், அனுப்பானடி ஆறுமுகம் (மதுரை), ம.சோ.நாராயணன் , மற்றும் மதுரை பக்தர்கள்.
http://i59.tinypic.com/jfes0w.jpg