இருவர் வாழும் உலகம் எது
காதல் வாழும் இதயம் அது
இருவர் போகும் பாதை எது
இதையும் போகும் பாதை அது
இதையும் பேசும் மொழியும் எது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது...
Printable View
இருவர் வாழும் உலகம் எது
காதல் வாழும் இதயம் அது
இருவர் போகும் பாதை எது
இதையும் போகும் பாதை அது
இதையும் பேசும் மொழியும் எது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது...
Pesuvadhu kiLiyaa illai peNNarasi mozhiyaa
Kovil koNda silaiyaa Kothu malar kodiyaa
malar koduththEn kai kulunga vaLayalittEn
mangai endhan raajaaththikku naanE
idhu oru sIraattammaa Oh ennaiyum
Kulungidum poovilellaam thenaruvi kaNdadhanaal
VaNdu kaadhalinaal thaavidudhe thaavidudhe inbam mevidudhe
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்...
கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை...
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கே தான் எதிர் காலம்
பகைவர்களே ஓடுங்கள்
புலிகள் இரண்டு வருகின்றன...
https://www.youtube.com/watch?v=7LyOJWJgSzI
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்