செந்தில் வேல்..
வித்யாசமான ரசனை அணுகுமுறையில் தூள் பரத்துகிறீர்கள்.. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் எனக்கும் மிகப் பிடித்த பாடல் நன்றி.. மோகனப்புன்னகை எப்படியோ எடுத்திருக்க வேண்டிய படம்..ம்ம் அந்தப் பாட்டும் பிடிக்கும்..செல்வமேயும் தான்..
வாசு..
காவியத் தலைவி ஏனோ இதுவரை பார்த்ததில்லை முழுக்க.. அவ்வப்போது டிட் பிட்ஸாய்த் தான் பார்த்திருக்கிறேன்..முழுக்கதையையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்..
சொன்னாற்போல பாட்டெல்லாம் அமர்க்களம் தான்.. கணீர்க்குரலில் நேரான நெடுஞ்சாலை என் ஃபேவரிட்..
யூ டோண்ட் பிலீவ்..இந்த ஆரம்பம் இன்றே ஆகட்டும்.. நேற்று எழுதலாம் என நினைத்திருந்தேன்..பட்.. ராஜேஷை வரவேற்று மதுண்ணா போட்டிருந்தாரா பாகம் 3ல் அல்லது கிருஷ்ணா வை வரவேரற்றா ( ஆளையே காணோமே).. எனில் போட்டாச் என்று வரும் எனப் பேசாமல் விட்டு விட்டேன்..
ஆரம்பம் இன்றே ஆகட்டும் அதற்கும் செள சரியில்லை தான்.. ஆனால் என்ன காரணமோ அவர் விடாப்பிடியாய் இளமையாகவும் இருப்பதாக எண்ணி நடித்துக் கொண்டிருந்தார்..
நன்னாவே எழுதியிருக்கேள்..ரொம்ப டாங்க்ஸூ..
*
சி.செ. டிமோத்தி டால்டன் படங்கள் நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன்..living daylights vida licence to kill கொஞ்சம் பெட்டர்.. ஆமாம் வியூ டு எ கில் எழுதினேளோ..மற்ற வீடீயோஸ்லாம் பாக்கணும்.. கொஞ்சம் வேலை கொஞ்சம் உடல் நிலை கொஞ்சம் டயம் இல்லை என நிறைய ரீஸன்ஸ்..
நாகேஷின் கன்னி நதியோரம் விட்டுப்போனதில் கண்ணாக்கு ரொம்ப வருத்தமாம் (ஏன் மனசாட்சி.. உன்னையார் இங்க வரச்சொன்னா!)
*
மதுண்ணா வெல்கம் பேக்.. உங்கள் பாடலையும் கேட்க வேண்டும்
*
ராக தேவன்..ஜுகல் பந்தி சிகப்புரோஜாக்களுக்கு தாங்க்ஸ்.. ஹிந்தி பாட் கேட் சொல்றேன்!
*
ராகவேந்திரர்..ஆஹா நினைவலைகள் அழகாக இருந்தன..தெரிந்தும் கொண்டோம்..அப்போ நான் க்க்குட்டிக் கண்ணன்..தாங்க்ஸ்
*
Rajesh..மல்லிகைப் பூச்சரம் பாடலுக்கு நன்றி.. சுத்தமாக நினைவிலில்லை.. ( நினைவிலிருப்பது ந.தியின் கம்பீர ஐயங்கார் நடை ஆரம்பக் காட்சிகளில் டைட்டில் என நினைக்கிறேன்..(படம்பார்த்த போது என் தந்தையை நினைவு படுத்தினார்)) ஆனால் பூர்ணிமா ஜெயராம் ஒய் ஜி எம்முக்கு என நினைக்காமல் குறைவற நடித்திருப்பார்.. நாடகம் சினிமா என இரண்டையுமே பார்த்திருக்கிறேன்.. ( நாடகத்தில் ஒய்.ஜி.பி) சரி..ரிலீஸ் மதுரை நியுசினிமா..(சரிதானா)
*