நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம்தானே ராட்சசன்
Printable View
நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம்தானே ராட்சசன்
எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை கிட்டு
மணி போல ஒரு மக்குமணி யாரும் இல்லை
யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி
யார் யார் யார் அவள் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும்இல்லை
காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை
நல்ல நல்ல நிலம் பார்த்து...
நாமும் விதை விதைக்கணும்...
நாட்டு மக்கள் மனங்களிலே...
நாணயத்தை வளர்க்கண்ணும்
நாட்டு நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு நாட்டு கூத்த காட்டு
நாட்டு நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு வேட்டி கூத்த காட்டு
நாட்டு நாட்டு-நாட்டு பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு
நாட்டு நாட்டு-நாட்டு வெற்றிகொடிய நாட்டி வீரம் காட்டு