தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ…
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
Printable View
தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ…
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
பெண் போனால்… இந்த பெண் போனால் இவள் பின்னாலே என் கண் போகும் வந்தாயோ கூட வந்தாயோ
இந்த பெண்ணோடு பிறந்தது நடனம்
இவள் கண்ணோடு விளைந்தது நளினம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
தலைவா தவப்புதல்வா வருகவே
உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே
தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல