இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம் ஏந்த
Printable View
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம் ஏந்த
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே
கொஞ்சும் கிளி பாட வெச்சா கும்மாலமும் போட வெச்சா வீதியில ஆட வெச்சா டா
கோயிலில சூடம் வெச்சா கொண்டையில
அண்டங்காக்கா கொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அச்சு வெல்லம் தொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அய்யாரெட்டு பல்லுக்காரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அயிரமீனு
ஆத்துக்குள்ள அயிரமீனு
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
மாத்தி மாத்தி மடக்கி புடி
வாழ மீனு மாட்டி கிச்சு
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா
Clue, pls!
Raghu Thatha song
மணநாள் வரைக்கும்
பொறுத்திரு செல்வா
கூண்டும் ஒரு வீடென்பது
புரியாமலே குற்றம் கண்டாள்
காசு பணம்