போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்...
Printable View
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்...
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்தில அவன் இருந்தும் பார்க கூட முடியலியே
வெட்கத்துக்கு வெட்கம் இல்ல ஏலேலோ
Sent from my SM-G920F using Tapatalk
ஏலேலோ ஏலேலேலே லோ ஏலெ ஏலெ ஏலேலேல லோ ஓஓஒ
நீலச் சேலைக் கட்டிக் கொண்ட சமுத்திரப்பொண்ணு
நெருங்கி நெருங்கிப் பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
யாரைக் காணத் துடிக்கிறியோ கரையில நின்னு
அந்த ஆள் வராமத்திரும்புறியோ சொல்லடி கண்ணு
நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே...
aaLai aaLai paarkkiraar aaLai aaLai paarkkiraar
aattathai paarthidaamal aaLai aaLai paarkkiraar
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
தோற்றத்தில் தெரிவது ஒன்று
மனத்துடிப்பில் இருப்பது ஒன்று
ondru engaL jaathiye ondru engaL needhiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra makkaLe
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...
கல்யாண சாப்பாடு போடவா
தம்பி கூடவா ஒத்து ஊதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வெச்சு மேளம் கொட்டவா
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எ
ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...