சி.செ. எம்.ஆர்.ராதாவும் ந.தியும் மோதும் படியான நகைச்சுவைப் பாடல் பலே பாண்டியா - அதே போல் நடிகவேள் பங்கேற்ற மற்ற பாடல் எதுவும் தற்போது நினைவுக்குவரவில்லை
வந்த்து பூர்ணம் விஸ்வனாதன் + முகம் மறந்து போன ஒரு ஹீரோ
படம் கெளரி மனோஹரி (எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்)
கதை நடப்பது முழுக்க திருவையாறும் அதன் சார்ந்த பகுதிகளும். ஹீரோயின் -இரண்டு கப்பல்கள் செல்லும் அளவுக்கு ஆழமான கண்கள் கொண்டவர்..அது மட்டும் நினைவில்
கதைப்படி பூர்ணத்திற்கும் அந்த ஹீரோவிற்கும் போட்டி போல பாடல் மாறி மாறி பாடுவார்கள்.. நல்ல பாடல் பட த்தோட வீடியோ கிடைக்கவில்லை..
(முன்பு ராகதேவன் பாடல் இட்டிருந்தார் அதை அப்படியே புத்தம் புதிய காப்பி அடித்து....
Movie : Gowri Manohari
Composer : Iniyavan
Singers: K. J. Yesudas & S. P. Balasubramaniyam
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா
உயிர் பிறந்திடும் முன்னே ஒலியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு மனிதா
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
நி சா கா சா நி நி சா சா சா
நி சா கா சா நி நி சா சா சா
நி சா நி சா கா கா
சா கா சா கா மா மா
கா மா கா மா பா நி
பா பா பா
மொழியும் இசையும் அடங்காது
முதலும் முடிவும் அதற்கேது
சுதியில் விலகி லயத்தில் நழுவி
உலகில் எதுவும் கிடையாது
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
சா சா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
சா சா
அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
அவன் அவன் சொல்லி ஒயாது
இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
இசை லயம் ஒன்றும் மாறாது
கா கா பா பா
மா மா நி நி
பா பா சா சா
நி நி கா கா
ஓசை இன்றி நாதம் இல்லை
நாதம் இன்றி ஏதும் இலை
கேள்வி இன்றி ஞானம் இல்லை
கீதம் இன்றி நானும் இல்லை
ஆஆஆஆ... ஆஆஆஆ...
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ...
லயம் ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ..
https://youtu.be/CtV7tOWEvw8