திரு ரவி கிரண்
ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
கடை பிடிக்கவும் .
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .
இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .