எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே. என்னை தந்தேனே. தேரில் வந்த தெய்வமே
Printable View
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே. என்னை தந்தேனே. தேரில் வந்த தெய்வமே
தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே
தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே
தாகம் தீர்ந்ததடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே
என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
ராகம் தாளம் பல்லவி..
அது காதல் பூபாளமே
காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்