தமிழ் கீதம் பாடினான்
எனைப் பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி
Printable View
தமிழ் கீதம் பாடினான்
எனைப் பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடை இல்லாமல் ஆடட்டுமா
என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம்
ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன அப்படி
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசண்ட் வாட்ஸ் பவரு
ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா
அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா