தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
Printable View
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
ஒன்றானவன் உருவில்-இரண்டானவன் உருவான-செந்தமிழில்-மூன்றானவன்
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
Happy Vinayagar Chathurthi!
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
Happy Vinayagar chathurthi!
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை
வானவில்லே உன் முகம் பாா்த்து
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவமெய்தி
கொடும் கூற்றுக்கு இறை என பின்
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தென்றல் போகும் பாதை போகலாம்
பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம்
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே கிள்ளாதே கிள்ளாதே கிளி மனச