மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சொக்கா போட்டா அக்கா பாத்து காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ
Printable View
மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சொக்கா போட்டா அக்கா பாத்து காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ
(lol! இதத்தான் எதிர்பார்த்தேன்!)
சேர்ந்து நிப்போமா கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா மனச மடிச்சி
:think:
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற காத்தோட
சிரிக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன்
கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர்
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ? எனக்கோர் இடம் நீ தருவாயோ
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம்