பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா
Printable View
பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ
தேடி தேடி ஓடும் கால்கள் தேடும் இடத்தை சேராதோ
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி
நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதுயிரினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா