-
தவழும் நிலவாம் தங்கரதம் ,
தாரகை பதித்த மணி மகுடம் ,
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம் !
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்,
அவளே என்றும் என் தெய்வம் !
அன்னை மனமே என் கோயில் ,
அவளே என்றும் என் தெய்வம் !
http://i1170.photobucket.com/albums/...ps1b628e37.jpg
-
" கொடை வள்ளல் " குடை இல்லாமல் ------ அணிந்திருக்கும் தொப்பி தலை நனையாமல் காத்தாலும், உடல் நனையுமே ! மக்களைப் பற்றிய கவலையும் அவர்களின் முன்னேற்றமும் தான் நம் மன்னவனின் முழு நேர சிந்தனையோ ! . .
http://i58.tinypic.com/s2tlyg.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
aayirathil oruvan today eve.show status in sathyam complex only 8 tickets balance
-
இம்மாத (ஜூன் 2014) இதயக்கனி இதழில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை
http://i57.tinypic.com/x39toi.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
nilavum thotru pogum engalin mannavan mugathin alaguku munnal
Quote:
Originally Posted by
esvee
-
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய
திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப்
போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "
Yukesh Babu Sir,
எம்.ஜி.ஆர் திருப்புகழை எவராலும் அழிக்க முடியாது. Many use his name to gain importance "புகழ் அடைய இதுவும் ஒரு வழி"
http://www.youtube.com/watch?v=izsAQ7RKyt8
-
-
-
-