Originally Posted by
saileshbasu
பதிவு செய்யவண்டியது, ஆதர்ரம் கேட்டல் அழித்துவிட்டது என்று சொல்லவேண்டும். இது முற்றிலும் வேறு இப்படியும் சமாதானம் அடையாளம். மனதை தேற்றிக்கொள்ள இப்படி பட்ட வழியும் சிலர் கையாளுவது உண்டு!
நான் என்றும் "இது தான் வழி" என்று செல்லுவது இல்லை "இது தான் சரி" என்ற புரட்சித்தலைவர் வழியில் செல்கிறேன். இந்த கிண்டல், நக்கல் இவைகள் எங்களுக்கும் வரும் என்பது நினைவு இருக்கட்டும்.
I never get into any sort of arguments for the past three years and never intend to do unless being provocated. We need to maintain the "diginity" of all the threads.