நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
Printable View
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா.
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய். நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன்
என்ன செய்ய நான் என்ன செய்ய
பைய பைய நாம் காதல் செய்ய
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன்
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்
தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே
நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
பால்கனி காத்துல வாசம் தான் கூடுதோ
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே