'ஆணையிட்டேன் நெருங்காதே' (புன்னகை)
ஜெயந்தியின் கட்டளைக்கு அடிபணியாமல் மிகக் கொடூரமான காம வெறியுடன் ராமதாஸ் குடி போதையில் அவரை சீரழிக்கத் துடிப்பது படம் பார்ப்பவர் ஒவ்வொருவர் நெஞ்சத்திலும் 'திக்திக்'கை ஏற்படுத்தும். ஜானகி கத்தல், கதறல், பதப்படுத்தப்பட்ட புலி உருவம், சுழலும் காமெரா என்று திரில்லர் ரேஞ்சுக்கு பயமுறுத்தும் பாடல்.
https://youtu.be/Fvff4uFR8mo