நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை
பேசவில்லையே
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி
Printable View
நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை
பேசவில்லையே
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
அடி மாமா மக ரதியே
ரவிவர்மன் எழுதாத கலையோ.. ரதிதேவி வடிவான சிலையோ.. கவிராஜன் எழுதாத கவியோ.. கரைபோட்டு நடக்காத நதியோ
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின்
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
September மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
ஒரு பொழுதேனும்