கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
Printable View
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .. இங்கு வந்ததாரோ
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
கை கை கை கை கை வைக்கிறா. வைக்கிறா. கை மாத்தாஎன் மனச கேக்குறா. கேக்குறா
எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
எல்லாம் இன்ப மயம். புவி மேல் இயற்கையினாலே இயங்கும். எழில்வளம்
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
காதல் காதல் காதல். என் கண்ணில் மின்னல் மோதல். என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்.
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
ஜன்னல் காற்றாகி வா ஜரிகை பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா