ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம்
Printable View
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்
உயர்
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்
சாதிமல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
ஆசை அது எவ்வளவு…
அள்ளிக் கொடு அவ்வளவு…
உன் அளவும் என் அளவும்…
ஒன்னே… ஒன்னே
கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும். சோறு
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா