பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
Printable View
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
அல்லி தண்டு கால் எடுத்து அடிமேல் அடியெடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
தீராத பெருங்காதல் உன் மீது நான் கொண்டேன்
என் அன்பே உன் கைகள் சேர
அன்பே வா அருகிலே..
என் வாசல் வழியிலே..
உல்லாச மாளிகை