போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
Printable View
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
chinna maharaaNiyE magaLaaga vandhaaL
sirippaal endhan nenjil sandhOsham thandhaaL
kai vIsum jannal nilaa nI vandha vELai
vaazhkkai paathai engum varaveRpu maalai
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
andha naaL gnaabagam nenjile vandhadhe naNbane naNbane
indha naaL.......
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளிவீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
vanjagarai veezhthidave vaaLum.....
நெஞ்சே உன்னாசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க இறக்கை முளைக்கிறதே
karpanai kanavinile naan oru kadhaanaayakiyai kaNden
andha kadhaanaayaki yaaro kaadhal paattu paadinaaLo