இதோ ஒரு ஆடு பாடல்
https://www.youtube.com/watch?v=YNwwNagH_VE
நீங்க சொன்னது இந்த 'ஆடு' தானே
Printable View
இதோ ஒரு ஆடு பாடல்
https://www.youtube.com/watch?v=YNwwNagH_VE
நீங்க சொன்னது இந்த 'ஆடு' தானே
https://www.youtube.com/watch?v=LjZ_5UfE6RM
நான்: ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ..(சி.க) மாமாவைப் பாரு... அவருக்கு என்னா வேணும்னு கேளு...
ஆட்டுக்குட்டி: ... அவருக்கு நல்ல பாட்டு இருந்தா போதும்.. வேறெதுவும் வேணாம்... அது எனக்குத் தெரியும்.. நீங்கள்ளாம் கொஞ்சம் ஒதுக்கிக்குங்க.. எப்பப் பாத்தாலும் லொள்ளு பண்ணிக்கிட்டு...
மது..
தமிழகம் சுற்றும் வேலனோடு பயணம் சிறப்பாக அமையட்டும்.
ராஜேஷ்
இசையரசியின் பாடல்கள் பற்றிய தொடருக்கு காத்திருக்கிறோம்.
அபூர்வமான பாடல்களை வெளிக்கொணருங்கள்.
Here is one from Rambaiyin Kaadhal
saanchaa saayira pakkame saayira semmari aadugaLaa......
http://www.youtube.com/watch?v=Osuwl_FCMWI
ரா (ஜேஷ் மற்றும் கவ்ஜி )
பத்தில் ஒரு பங்கு இடங்களுக்குக் கூட நான் செல்லவில்லை. ஆனால் படங்களைப் பார்த்தால் ( வசூல் ராஜா படத்துக்கு கேரளாவில் ஜெய்சூரியா படத்தை முக்கால் போஸ்டருக்கு அடித்திருந்தார்கள்) நானும் உலகம் சுற்றுபவன் போலத் தெரியுது..
என்னவோ போங்கோ... வேட்டையாடுங்கோ.. விளையாடுங்கோ
https://www.youtube.com/watch?v=XxR53NQB7AU
அப்புறம்..
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்த பதினாறு வயதினிலே பாட்டு....
ஒண்ணு ரெண்டு மூணூ நாலு அஞ்சு ஆறு
எல்லா ஆடும் இருக்குதான்னு அப்படின்னு லேட்டஸ்டா போஸ்ட் செஞ்ச கண்ணில் தெரியும் கதைகள் பாட்டு
வாடா கண்ணே வெள்ளாடு வாயிருந்தால் சொல்லி விடு என்ற தங்கதுரை பாட்டு
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு... எனும் சபதம் பாட்டு
ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி என்ற புத்திசாலிகள் பாட்டு
//நான்: ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ..(சி.க) மாமாவைப் பாரு... அவருக்கு என்னா வேணும்னு கேளு...
ஆட்டுக்குட்டி: ... அவருக்கு நல்ல பாட்டு இருந்தா போதும்.. வேறெதுவும் வேணாம்... அது எனக்குத் தெரியும்.. நீங்கள்ளாம் கொஞ்சம் ஒதுக்கிக்குங்க.. எப்பப் பாத்தாலும் லொள்ளு பண்ணிக்கிட்டு...// ராகவேந்திரர் சார் :) :) தாங்க்ஸ் ஆடு பார்க்கலாம் ஆடு..இன்னிக்கு பாக்க முடியாது..பிரியாணி ஆகியிருக்கும்..
ராஜ்ராஜ்சார்..சாஞ்சா சாயறபக்கம் பாட்டுக்கு தாங்க்ஸ்..ஃபேமஸ் பாட்டு அது..இல்லியோ.. ரம்பையின்காதல் பள்ளிப் பருவத்தில் பார்த்த படம்..கோபத்தில் தங்கவேல் நண்பர்களை எருமையே கழுதையே எனத் திட்டிவிட தேவலோகம் போய்வந்த அருளினால் அவர்கள் அப்படியே மாறிவிட அவர் அம்மா வந்து..அடப்பாவி இதுவரை மனுஷங்களோட ஃப்ரெண்ட்ஸா இருந்த்..இப்போ எருமை கழுதையோட இருக்க என வருத்தப்பட..அவற்றைத் தொட்டு அம்மா இவன் ரங்கன் இவன் சங்கன் எனத் தொட்டுச் சொல்ல அவர்கள் சுய உருவம் பெறும் காட்சி ஹிலாரியஸ் ஆக இருக்கும்..
மதுண்ணா..வேட்டையாடு விளையாடு மற்றும் ஆடு பாடல்களுக்குத் தாங்க்ஸ்.. ராஜஸ்தான் ரெஸ்டாரெண்ட் எங்கிட்டு இருக்கு.. வசூல் ராஜா போஸ்டர் உவமை அழகு.. :)
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்..இதுவரை இங்கு வரவில்லை என நினைக்கிறேன்..
செவத்த பொண்ணு என்று வருகிறது..சே..லிரிக்ஸில மிஸ்டேக் :)
https://youtu.be/PrneRsXjiZ0
ஆடுகள் நனைகின்றன என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடிய " ஆடு நனைசிதாம்" என்ற பாடல் ....
http://www.mediafire.com/listen/w3a7...aigindrana.mp3
ஆடு என்றால் கடா வும் அதில் சேர்த்தி தானே. வளர்த்த கடா முட்ட வந்தால் ... கல்தூணை சேர்க்கலாமா ?
வளர்த்த கடா என்றே ஒரு படம் உண்டு ஆடு பாடல் ஏதும் கிடைக்க வில்லை...
அனுராதா "ஆடு ஆடு" ன்னு ஆடுற பாட்டு உங்களுக்கு....
https://www.youtube.com/watch?v=tkxLh_RlN-w